Monday, October 20, 2014

ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு.

~~ வெண்ணீர் கலந்த உப்பு
  • தண்ணீரை நன்கு வேக வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும்.
  • பின்பு அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீராவி மூக்கினுள் பரவ  வேண்டும்.
  • இதன் மூலம் மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.


No comments:

Post a Comment