Thursday, January 30, 2020

கணுக்கால் உள்வளைவு ஊனம்னு (clubfoot)

இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு நானும் என் மனைவி மற்றும் இளைய மகன் மூன்று பேரும் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று இருந்தோம்.
மருத்துவமனைக்கு செல்லும் முன்பு சிங்காநல்லூரில் உள்ள பிரபல சாந்தி சோஷியல் சர்விஸ் கேண்டினில் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஒரு சிக்னலில் நின்று கொண்டு இருந்தோம்,
அப்பொழுது என் வாகனத்திற்கு முன்பு ஒரு பெண் 3 வயதுள்ள தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டு தன் கணவருடன் சிக்னலில் இரு சக்கர வாகனத்தில் உக்காந்து கொண்டு இருந்தனர்,

அக்குழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரித்து கொண்டு இருந்ததை ரசித்து கொண்டு இருந்த வேளையில் அந்த குழந்தையின் இரண்டு கால்களில் ஒரு கால்கள் மட்டும் சற்று வித்தியாசமாக இருப்பதை கண்டேன்,,
நான் சற்று முன்னோக்கி சென்று அக்குழந்தையின் கால்களை சற்று உற்று பார்த்த பின் தான் தெரிந்தது அந்த குழந்தைக்கு ஒரு கால் ஊனம் என்று...

Monday, January 27, 2020

எல்ல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து!

மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து.
வெந்தயம். – 250 gm
ஓமம் – 100 gm
கருஞ்சீரகம் – 50 gm

Wednesday, January 22, 2020

( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.
புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.
இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.

Tuesday, January 7, 2020

நமது உடலினுள் சேரும் அல்லது உற்பத்தியாகும் வாயு

நமது உடலினுள் சேரும் அல்லது உற்பத்தியாகும் வாயுக்களானது ஏப்பத்தின் வாயிலாகவும், ஆசன வாயின் வாயிலாகவும் வெளியேறும். ஒரு நாளைக்கு ஆரோக்கியமான மனிதன் 10-20 முறை ஏப்பம் மற்றும் வாயுவை வெளியேற்றுகிறான். இப்படி ஆசன வாயின் வாயிலாக வெளியேறும் வாய்வு சில சமயங்களில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவரும்.
இந்த நேரத்தில் வாய்வை வெளியேற்றியவர் மட்டுமின்றி, அவர்களைச் சுற்றி இருப்பவரும் மிகுந்த தர்ம சங்கடத்திற்குள்ளாவர். இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? பெரும்பாலும் காரமான உணவுகள், முட்டைக்கோஸ், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பிரட், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்றவை முக்கிய காரணங்களாகும். இன்னும் சில சமயங்களில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி குடலில் அதிகமாக இருக்கும் போது இந்நிலை ஏற்படும்.