Friday, March 23, 2018

*வெந்தயம்*

வெந்த+அயம்
அயம் என்றால் *இரும்பு*
உடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது *வெந்தயம்*
சூடா *வெந்தய_டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?*
வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள்.
எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை.
அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம்.

*மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*

*மூளை*
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

Wednesday, March 21, 2018

வயிற்றுப் புண்

இந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் பரவி, குடலின் சுவர்களை அரிக்கத் தொடங்கும். தினமும் இது தொடர்கதை ஆனால் பின்னர் அமிலம் அரித்து புண்ணாகி அதுவே வயிற்றுப் புண் எனப்படும் அல்சர்.

பற்சொத்தையிலிருந்து விடுபட

தேவையான பொருட்கள்
  • கிராம்பு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்

சளி பிடித்திருந்தால் உடனே வெளியேற்ற

காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி குடித்து தற்காலிகமாக நிவாரணம் காண்பர். ஆனால் இந்த சளி, இருமலுக்கு நமது சில பாட்டி வைத்தியங்கள் நல்ல தீர்வை வழங்கும் என்பது தெரியுமா?

Sunday, March 11, 2018

26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து - கடுக்காய்

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க நண்பர்களே)
சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ இருக்கிறோம். அது கடுக்காய்!
கடுக்காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.

இடுப்பு,வயிறு அழகாக இருக்க

அழகான ‘சிக்’ இடுப்புக்கும், ஆலிலை போன்ற வழு, வழு வயிற்றுக்கும் ஆசைப்படாத பெண்களே கிடையாது! ஆசைப்பட்டா போதுமா… நடக்கணுமேங்கிறீங்களா? அப்போ, இதப் படிங்க

Saturday, March 10, 2018

நாள்பட்ட மூட்டு வலிக்கு நம் முன்னோர்கள் செய்த அற்புத நாட்டு மருந்து

எலும்புகளில் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கவும் ஓர் அற்புத பானம்
மஞ்சள் கிழங்கு ஓர் கிருமிநாசினி பண்புகள் நிறைந்த பொருள். இது உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழித்து, நல்ல பாதுகாப்பை வழங்கக்கூடியது.

Wednesday, March 7, 2018

பாதாள மூலி






Image may contain: food





பாதாள மூலி
சித்த மருத்துவத்தில், சப்பாத்திக்கள்ளிச் செடிகளுக்கு, தனி இடம் உண்டு, நச்சு நீக்கவும், "அல் சைமர்" எனும் ஞாபக மறதி வியாதிக்கு சரியான மருந்தாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களை அச்சுறுத்தும் புற்று வியாதிகளைப் போக்கும் மருந்தாகவும், அவை வராமல் தடுக்கும் ஒரு உடல் மெய்க்காப்பாளனாக, விளங்குகின்றன, சப்பாத்திக்கள்ளிச் செடிகள். மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மூலிகையான இது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு பெருந்துணையாகிறது.