Saturday, July 29, 2017

சிறுநீரகம் பழுது நீங்கி குணமடைய - காலாநமக் அரிசி


சிறுநீரகம் பழுது நீங்கி குணமடைய சிறந்த தீர்வு .
காலாநமக் அரிசி
காலாநமக் அரிசியை மதிய வேளையில் ஊற வைத்து மூன்று மடங்கு தண்ணீர் விட்டு நன்றாக சாதம் குழையும்படி வேக வைத்து மண் பானையில் வைத்து விடவும் . காலையில் தயிர் இந்துப்பு கலந்து சாப்பிட சிறுநீரகம் முழு குணமடையும் . காலாநமக் அரிசியை மிக்சியில் போட்டு பாதியாக உடைத்து பயன்படுத்தினால் அரிசி சுலபமாக வெந்துவிடும். createnine அளவு சரிசெய்ய இது பெரிதும் உதவுகிறது . 

நன்றி : ராஜேந்திரன் குமரேசன் 

சிறுநீரகக் கல் - இஞ்சி & நெல்லிக்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 2 
இஞ்சி - சிறிய துண்டு
சர்க்கரை - 2 டீஸ்பூன்

Wednesday, July 12, 2017

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழம் 
******************
orange-king-of-fruits உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. இது மனித உடலில் வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த சத்து வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Monday, July 10, 2017

ஆவாரம் பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்

ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம். ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ.
ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.

முதுகெலும்பும் முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)
2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்*.
3. அமரும்போது வளையாதீர்கள்*.
4. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
5. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.

Sunday, July 9, 2017

*தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?*

*தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?*
👉பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்
👉பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
👉மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
👉எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

Wednesday, July 5, 2017

இரவில் ஏற்படும் மூக்கடைப்பு

இரவில் படுக்கும் போது மூக்கடைப்பு ஏற்பட்டால், அதனால் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி, கடுமையான காது வலியையும் ஏற்படுத்தும். ஆகவே மூக்கடைப்பு ஏற்படும் போது உடனே அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.
அதிலும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம். சரி, இப்போது மூக்கடைப்பில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம்.

இயற்கை மருத்துவம்

1) ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தை பொரித்து இடித்து தூள் செய்து ஒரு கப் மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.
2) தினமும் மணத்தக்காளி கீரையை துவையல் செய்து மதிய உணவுடன் உண்டு வர குடல் புண் குணமாகும்.
3) கிஸ்மிஸ் பழம், கொத்தமல்லி இலையை தண்ணீரில் சுட வைத்து காலையில் அரைத்து வடி கட்டி குடித்தால் மார்பு படபடப்பு குணமாகும்.

மிளகுத்தூளின் ஆரோக்கிய நன்மைகள்

நமது முன்னோர்கள் மிளகாய் என்பது யாதென அறியாதவர்கள். ஏனெனில், அவர்கள் சமையல், மருத்துவம் என அனைத்திலும் மிளகை சேர்த்து நன்மை அடைந்து வந்தார்கள். மிளகு ஓர் சிறந்த மூலிகை மருந்து என இப்போது தான் மேல்நாட்டு ஆய்வாளர்களும், மருத்துவர்களும் அறிந்து வருகிறார்கள்.
செரிமானம், தும்மல், சளி, கபம், பொடுகு, பல்வலி என உடல் முழுவதிலும் ஏற்படும் பலவகையான உடல்நல பிரச்சனைக்கு தீர்வளிக்கக் கூடியது மிளகுத்தூள்......

உணவுப்பாதை சில உண்மைகள்

உங்களது அதிக அளவான நோய் எதிர்ப்பு சக்தி உங்களின் உணவுப் பாதையில் உள்ளது. உங்கள் செரிமான ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தொடர்பு உடையது.
உணவை நன்கு மென்று விழுங்குங்கள். ‘நொறுங்க தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள். எல்லாம் தெரியும். ஆனால் இன்று வரை செய்யவில்லை என்கின்றீர்களா! பரவாயில்லை. இப்பொழுதே ஆரம்பித்து விடுங்கள். நன்கு மென்று விழுங்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது ஜீரணத்திற்கு உதவுவதோடு மட்டும் இல்லாமல் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ளவும் உதவும். நன்கு உணவை மெல்லுவது வயிற்றில் உணவினை அமிலத்தோடு கலந்து கலோரிகளை எரிக்க உதவும்.

நலமோடு வாழ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்!

பலாப்பழம்
சத்துக்கள்: சர்க்கரையின் அளவு அதிகம். ஓரளவு நார்ச் சத்தும், குறைந்த அளவில் புரதம், இரும்பு, கால்சியமும் இருக்கின்றன. 
பலன்கள்: மலச்சிக்கலைப் போக்கி, உடலுக்கு நல்ல தெம்பைக்கொடுக்கும். மாவுச் சத்து உடலுக்குத் தேவை என்பவர்கள், தினமும் மூன்று சுளைகள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பூண்டு பால் தாயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, பூண்டை நன்கு மசித்தால் பூண்டு பால் தயார்.
பூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம். முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும். அல்லது அந்த பாலை குடித்து வரலாம்.
பாலில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: