Tuesday, December 17, 2019

நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!

💊 முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
💊 வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
💊 கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

Wednesday, December 11, 2019

காலையில் இஞ்சி! கடும் பகல் சுக்கு!! மாலையில் கடுக்காய்!!!

"காலையில் இஞ்சி
கடும் பகல் சுக்கு
மாலையில்கடுக்காய்
மண்டலம் கொண்டிடல்
கோலை ஊன்றி குறுகி நடப்பவனும்
கோலை வீசிகுலாவி நடப்பானே"

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் பயனுள்ள தகவல்கள்:

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் பயனுள்ள தகவல்கள்:

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்..
அதனால் ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!

Monday, December 9, 2019

இதில் சளி விசிங் ஆஸ்துமா போன்றா பரிசுகளுக்குநான் தரும் பரிசு

இதில் சளி விசிங் ஆஸ்துமா போன்றா பரிசுகளுக்குநான் தரும் பரிசு
ஆடாதோடை கண்டங்கத்திரி தூதுவளைதுளசி அதிமதுரம் முசுமுசுக்கை இம்பூறல் சித்தராத்தை விஷனுகிரந்தி தாளிசாபத்திரி சிறு தும்பை போன்றா சூரணம் சமாஅளவுகலந்து தினமும் இருவேலை இரண்டுகிராம் சாப்பிட்டு வந்தால் சரியாகும்
சொரியாசிஸ்பரிசுகளுக்கு பரிசு
அதவது முதலில் இரத்தம் சுத்தம் செய்யா வேண்டும் பிறகு சொரியாசிஸ் பரிசுகளுக்கு பரிசு

Saturday, December 7, 2019

வசம்பு-விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க..!
நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.

Friday, December 6, 2019

மரணத்தின் வாசலிலிருந்த ஒருவரை கொத்தமல்லி இலைச்சாறு கொடுத்து காப்பாற்றிய ஒரு அற்புதம்

இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என மருத்துவரால் கைவிடப்பட்டு மரணத்தின் வாசலிலிருந்த தனது சித்தப்பாவை கொத்தமல்லி இலைச்சாறு கொடுத்து காப்பாற்றிய ஒரு அற்புதம்  
*கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம்*
அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார் தாத்தா.
உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...!

Thursday, December 5, 2019

முகம் பளபளக்க

முகம் பளபளக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் இயற்கை அழகே சிறந்தது என கருதப்படுகின்றது.
அந்தவகையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் நமது சருமத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு, இயற்கையில் உள்ளது சூப்பரான டிப்ஸ் இதோ!

Tuesday, December 3, 2019

நெஞ்சில் பிடித்துள்ள சளியை வெளியேற்ற உதவும் ஓமம்.:

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும் ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெய்யை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

Monday, December 2, 2019

*சக்கரை நோய் உள்ளவர்களுக்கு*

*சக்கரை நோய் உள்ளவர்களுக்கு*
*சாப்பிடக் கூடாதவை*
நுங்கு
சர்க்கரை
சாக்லெட்
கரும்பு
ஜஸ் கிரீம்
பால்கட்டி (பன்னீர்)

#மாத்திரை_இன்றி_ஜலதோஷத்தை #எப்படி_குணப்படுத்தலாம்..????

🎷குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும்.
🎷குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.
🎷சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

பூண்டு*

பூண்டு*
மூலிகையின் பெயர் -: பூண்டு.
வேறு பெயர்கள் -: வெள்ளைப்பூண்டு.
தாவரப்பெயர் -: ALLIUM SATIVUM.
தாவரக்குடும்பம் -: AMARYLLIDACEAE.
பயன் தரும் பாகங்கள்- வெங்காயம் போன்று பூமிக்கடியில் இருக்கும் கிழங்கு மட்டும்.

1) பொன்மேனி தரும் குப்பைமேனி

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

Wednesday, October 16, 2019

-நண்பர் ஒருவரின் அனுபவபூர்வமான பதிவு கண்டிப்பாக படியுங்கள் - உலர்திராட்சை

*நண்பர் ஒருவரின் அனுபவபூர்வமான பதிவு கண்டிப்பாக படியுங்கள்.*
உலர்திராட்சையை பால் அருந்திய பிறகு சாப்பிட்டதனால் ஏற்பட்ட நல்ல விளைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் இருந்த பிரச்சினைகளை சொல்லிவிடுகிறேன்.
1) மூக்கடைப்பு
( இரவில் சளி மூக்கை அடைப்பதோடு மூச்சும் அடைக்கும்)

2)படிப்பில் கவனமில்லை (அதவாது மனதை ஒரு நிலை படித்தி படிக்க முடியவில்லை)
3)சைனஸ்−தலையில் நீர்க்கோர்வை
(ஜஸ் கலந்த குளிரான பொருட்களை சாப்பிட்டால் உடனே சளித்தொல்லை, சுரம்)

பழங்களின் மருத்துவ குணங்கள்:-

1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்
3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்
5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி
6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

Friday, October 4, 2019

வெங்காயத்தின்_பலன்.........


வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைத்த ஏழை குடும்பத்தினால் ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்....
பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம்.
இந்த வெங்காயத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மாற்றமடைந்ததாக இல்லை என்பது தான் உண்மை.
இந்த பகுதியில் வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்.

நரம்புகளின் அடைப்பை அகற்ற தீர்வு

இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
முதியவர்களுக்கு வயதான நோய்கள் இருந்தன, அவை இளைஞர்களிடமும் காணப்படுகின்றன,
இதுபோன்ற ஒரு நோய் அடைப்பு மற்றும் நரம்புகளின் வீக்கம், இது வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் என்று அழைக்கப்படுகிறது.என்பது, நரம்புகளில் வீக்கம் உள்ளது,

இரத்தத்தை சுத்தம் செய்ய / உற்பத்தி செய்ய

உடலில் ரத்தம் ஊற மூன்று நாட்கள் தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க!
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.
அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?  

Thursday, October 3, 2019

**😥😥#நமது_குணமும்_நோய்களும்😥😥**

🍀*ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...*
🍀*பெருமையும், கர்வமும் -- இதய நோய்களை உருவாக்கும்..*
🍀*கவலையும், துயரமும் -- வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..*
🍀*துக்கமும், அழுகையும் -- சுவாச நோய்களை உருவாக்கும்.

படுக்கையையும் போர்வையையும் மடித்து வைப்பது என்?

அந்தக் காலத்தில் படுப்பதற்கென்று தனியாக பெட்ரூம் கிடையாது. அனைவரும் சேர்ந்து ஒரே இடத்தில் படுத்திருப்பார்கள். 
ஒருவர் ஒரு இடத்தில் தொடர்ந்து அதிக நேரம் இருக்கும்போது, அந்த இடத்தில், அவருடைய ஒளி உடலின் தன்மை மிகுந்தியிருக்கும்.

Friday, September 6, 2019

ஊறவைத்த #பாதாம்பருப்பின் ஐந்து ஆரோக்கிய நன்மைகள்....

ஊறவைத்த பாதாம் நிச்சயமாக வெற்றி! அவை எப்போதும் மூல பாதாமை விட சிறந்த வழி. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து, நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவது வரை, ஊறவைத்த பாதாம் நன்மைகள் நிறைந்தது. தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் காலையில் 5-6 ஊறவைத்த பாதாம் பருப்புகளை கொடுக்க விரும்புகிறார்கள். ஊறவைத்த பாதாம் பருப்பின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

Friday, August 30, 2019

🌷உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்ற அருமையான பாட்டி வைத்தியங்கள்🌷

நீர் தேக்கம் அல்லது நீர் கட்டு என்பது ஒடிமா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளும். நீர் வற்றாமல் அந்த இடம் வீங்க தொடங்கி விடும். இந்த பிரச்சினை பொதுவாக அழற்சி அல்லது கிருமிகள் தொற்றால் ஏற்படுகிறது. ஆனால் சில பேருக்கு எந்த வித நோய் தொற்றும் இல்லாமல் கூட ஏற்படுகிறது.

Thursday, August 22, 2019

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். 
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.
2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். 
மலம் கழிக்க வேண்டும். 
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

Saturday, July 13, 2019

குளிர் கால சளி தொல்லைக்கு நீங்க



குளிர் கால சளி தொல்லைக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டே நல்ல தீர்வு காண முடியும்…                     தேவையான பொருட்கள்!


  • தேன் – ஒரு டீஸ்பூன்
  • தேங்காய் என்னை – ஒரு டேபிள்ஸ்பூன்
  • ஆப்பிள் சிடர் வினீகர் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி – தேவையான அளவு

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!



1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

Saturday, July 6, 2019

கண் பார்வையை சரிசெய்ய

மனிதருக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்குமே முக்கியமான உறுப்பு என்ன என்றால் அது கண்கள்தான். கண்கள் மூலம் தான் நாம் இவ்வுலகத்தை அறிகிறோம்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்களில் ஒரு சில கோளாறுகள் ஏற்படுவதை நிவர்த்தி செய்வது பற்றிய குறிப்புகள் தான் இப்போது நாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

நுரையீரல் சளி, ஆஸ்துமா, வறட்டு இருமல் போன்றவற்றிக்கு உடனடி தீர்வு. !

இன்றைய மருத்துவ குறிப்பு பகுதியில் பலரை வாட்டி வதைக்கும் சளி பிரச்சனையை தீர்ப்பது எப்படி என்று பார்க்கப் போகின்றோம். நுரையீரல் சளி என்பது சாதாரண விடயம் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆரம்பத்தில் சாதாரண விடயமாக இருக்கும் இந்த சளி நாட்கள் சென்றபின் வேறு நோய்களையும் உருவாக்கிவிடும். அதனால் சளி ஆரம்பத்தில் இருக்கும் போதே வெளியேற்றுவது தான் சிறப்பு.

Friday, July 5, 2019

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த பாலக்கீரை..!!

பசலைக்கீரையில் மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருக்கின்றன. அதோடு பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து மற்றும் உப்பின் காரச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன.

பல நோய்களுக்கு தீர்வு தரும் கொள்ளுவின் அற்புத மருத்துவ பயன்கள்...!!

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு என்ற பழமொழி மூலம் அதனை அறியலாம்.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிகவும் அவசியம்.

Wednesday, July 3, 2019

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்.

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்..! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு?
எலுமிச்சை ஜூஸ் எந்த அளவிற்கு நம் உடலுக்கு ஏற்றது என்பதை கீழ் கொடுக்கப்பட்டு உள்ள டிப்ஸ் பார்த்து தெரிஞ்சிக்கோங்க...
வெளியூர் பயணத்தின்போது.... சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் அருந்தி வரலாம். 

மூளை சாவு அடைந்தவர்களை குணமாக்க

மூளை சாவு அடைந்தவர்களை அறுத்து விடாதீர்கள் !
மூளை சாவு அடைந்தவர்களை வர்ம மருத்துவத்தின் மூலம் எளிதில் குணமாக்க முடியும். தங்களுக்கு தெரிந்து யாரேனும் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
For Further details contact:
Master: S.SIVA KUMAR., MA(yoga)., Msc(varma)., M.phil(varma&yoga), Palm leaf reader., Dip.in.Sidhdha herbal science.,

முகவரி:
யோகாலயம் & வர்மாலயம், 10/A,எட்டியப்பன் நகர், லக்ஷ்மிபுரம் நீடிப்பு,
குலத்தூர், சென்னை-600099. Mobile: +91 9444749969, +91 9445687969.E-mail: sivakumar0018@gmail.com. https://www.facebook.com/YogalayamVarmalayam

தகவல் : Athikkadai TIMES, சல்மான் பைசல்

Tuesday, July 2, 2019

இருதய இரத்த குழாயில் அடைப்புகள் நீங்க

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். யவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்!
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

தகவல் : Sri Dharan Sri  
நாட்டு மருந்து

மின்சாரத்தைலம்

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
புதினா உப்பு
ஓம உப்பு
கட்டி கற்பூரம் (THYMOL + MENTHOL + CAMPHOR)
இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.

வாதம், பித்தம், கபம்

"கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே"

Saturday, June 29, 2019

பலாபிஞ்சுவின் மருத்துவகுணங்கள்..












..
படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி
புற்றுநோய் வராமல் தடுக்க (குறிப்பாக குடல்புற்று நோய்) பலாபிஞ்சு சிறந்த மருந்தாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள் அது மட்டுமல்ல வயோதிக முதிர்வை தவிர்க்கவும், வெண்புள்ளிகள் போன்ற தோல் வியாதிகளுக்கும் பயன்தருகின்றது.
💥Knee pain /Joint Pain - Arthritis and ulcer - நல்ல தீர்வாகும்.

சோம்புவின் மருத்துவ குணங்கள்

சோம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வளிக்கும். அதிலும் இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால், பல்வேறு உடல் உபாதைகளால் அவஸ்தைப்பட நேரிடுவதால், சோம்பு கொண்டு தேநீர் தயாரித்து தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது.

Thursday, June 27, 2019

ரத்தம் பிளேட்லெட்கள் அதிகரிக்க

உடம்பில் உள்ள இரத்த நாளங்கள் பழுதடைந்தால், இந்த பிளேட்லெட்கள் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்து இரத்தம் கசிவதை தடுக்கிறது. அதே போல் உடம்புக்கு வெளியே வெட்டுக் காயங்கள் அல்லது சிராய்ப்புகள் ஏற்பட்டு இரத்தம் கொட்டுவதை தடுத்து அதை உறைய வைக்கவும் செய்கிறது. பிளேட்லெட்கள் எனும் இந்த குருதிச்சிறுதட்டுகள் இடத்தை பொறுத்து வேவ்வேறு வகையில் நமக்கு பயன்படுகிறது.

தும்பை – மருத்துவ பயன்கள்

தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்; மாதவிலக்கைத் தூண்டும்.
தும்பை இலைச்சாறு, தலைவலி, வாதநோய் போன்றவற்றைக் குணமாக்கும். தும்பை பூ, தாகம், காய்ச்சல், கண்ணோய் போன்றவற்றிற்கு மருந்தாகும்.
தமிழகமெங்கும், கிராமங்களில் சாதாரணமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப்பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும்.

வீட்டு மருத்துவம்

சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

30 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.
மேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட), ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.
மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய்களையும் அறுகம்புல் வேரறுக்க வல்லது. அவை பின்வருமாறு:-

Wednesday, June 26, 2019

தைராய்டு பாதிப்பிலிருந்து மீள இத தேடி கண்டுபிடிச்சி சாப்பிடுங்க !

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது. இள நீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும்.

Saturday, June 1, 2019

இயற்கை மருத்துவம்,

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

#பயன்உள்ளதகவல் #

1. ஒரு 30 வினாடிகள்...இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!

Saturday, May 18, 2019

கருப்பு கசகசா’ என்றழைக்கப்படும் சப்ஜா விதையின் பயன்கள்.:

திருநீற்று பச்சிலையோட விதைகள் தான் சப்ஜா விதைகள. சிலர் ‘துளசி விதைகள்’ அல்லது ‘கருப்பு கசகசா’ என்றும் அழைப்பார்கள்.
பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வயிற்று பொருமல் ,கேஸ்ட்ரிக் பிராப்ளம், நெஞ்செரிச்சலையும் போக்கும்.

இருமல் நீர்க்கோவை குணமாக

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும்
.சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்
.நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்

ஆளிவிதை


ஆளிவிதையை இரவில் ஊற வைத்து காலையில் சுண்டல் போல் தாளித்து சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பதுடன் மூளையின் சக்தியையும் அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

Wednesday, May 8, 2019

வாழை இலைக்குளியல்

வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானி...
இதுக்கு பேருதான் வாழை இலைக் குளியல்.
வாழை இலையால நம்ம உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.

சிறுநீர் பரிசோதனை

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?
பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும்ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

Monday, May 6, 2019

இதை ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடுங்கள் போதும்.. 100 வருடம் வாழலாம்..!

அனைவரின் வீட்டின் சமயலறையில் இருக்கும் ஒரு மசாலா பொருள் தான் கிராம்பு, பிரியாணி குருமா போன்ற உணவிற்கு நல்ல மனதை கொடுப்பதோடு உடலிற்கும் பல நன்மைகளை வாரி வழங்குகிறது .
எனவே இன்றிலிருந்து நீங்கள் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் கிராம்பை சேர்த்து வாருங்கள். இப்படி சேர்ப்பதினால் அதில் உள்ள மருத்துவ குணங்களினால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்

Friday, April 26, 2019

காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு

சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்😡
அவர்களுக்காக ஒரு பதிவு!
விரலை வெட்ட வேண்டாம்:👌
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷
மேலும் விபரங்கள் கீழே.!

Monday, February 4, 2019

** பக்கவாதம் **

பக்கவாதம் அல்லது பாரிசவாதம்(stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும்[1] குருதி உறைதல், குழலியக்குருதியுறைமை போன்றவற்றால் அல்லது குருதிப்பெருக்கினால் குருதி வழங்கல் குறைவடையும்போது இது நிகழக்கூடும். மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத்தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால் பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வைப் புலத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியாதிருத்தல் போன்றவையும் ஏற்படலாம்.