*நண்பர் ஒருவரின் அனுபவபூர்வமான பதிவு கண்டிப்பாக படியுங்கள்.*
உலர்திராட்சையை பால் அருந்திய பிறகு சாப்பிட்டதனால் ஏற்பட்ட நல்ல விளைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் இருந்த பிரச்சினைகளை சொல்லிவிடுகிறேன்.
1) மூக்கடைப்பு
( இரவில் சளி மூக்கை அடைப்பதோடு மூச்சும் அடைக்கும்)
2)படிப்பில் கவனமில்லை (அதவாது மனதை ஒரு நிலை படித்தி படிக்க முடியவில்லை)
3)சைனஸ்−தலையில் நீர்க்கோர்வை
(ஜஸ் கலந்த குளிரான பொருட்களை சாப்பிட்டால் உடனே சளித்தொல்லை, சுரம்)