Wednesday, October 16, 2019

-நண்பர் ஒருவரின் அனுபவபூர்வமான பதிவு கண்டிப்பாக படியுங்கள் - உலர்திராட்சை

*நண்பர் ஒருவரின் அனுபவபூர்வமான பதிவு கண்டிப்பாக படியுங்கள்.*
உலர்திராட்சையை பால் அருந்திய பிறகு சாப்பிட்டதனால் ஏற்பட்ட நல்ல விளைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் இருந்த பிரச்சினைகளை சொல்லிவிடுகிறேன்.
1) மூக்கடைப்பு
( இரவில் சளி மூக்கை அடைப்பதோடு மூச்சும் அடைக்கும்)

2)படிப்பில் கவனமில்லை (அதவாது மனதை ஒரு நிலை படித்தி படிக்க முடியவில்லை)
3)சைனஸ்−தலையில் நீர்க்கோர்வை
(ஜஸ் கலந்த குளிரான பொருட்களை சாப்பிட்டால் உடனே சளித்தொல்லை, சுரம்)

பழங்களின் மருத்துவ குணங்கள்:-

1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்
3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்
5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி
6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

Friday, October 4, 2019

வெங்காயத்தின்_பலன்.........


வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைத்த ஏழை குடும்பத்தினால் ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்....
பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம்.
இந்த வெங்காயத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மாற்றமடைந்ததாக இல்லை என்பது தான் உண்மை.
இந்த பகுதியில் வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்.

நரம்புகளின் அடைப்பை அகற்ற தீர்வு

இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
முதியவர்களுக்கு வயதான நோய்கள் இருந்தன, அவை இளைஞர்களிடமும் காணப்படுகின்றன,
இதுபோன்ற ஒரு நோய் அடைப்பு மற்றும் நரம்புகளின் வீக்கம், இது வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் என்று அழைக்கப்படுகிறது.என்பது, நரம்புகளில் வீக்கம் உள்ளது,

இரத்தத்தை சுத்தம் செய்ய / உற்பத்தி செய்ய

உடலில் ரத்தம் ஊற மூன்று நாட்கள் தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க!
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.
அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?  

Thursday, October 3, 2019

**😥😥#நமது_குணமும்_நோய்களும்😥😥**

🍀*ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...*
🍀*பெருமையும், கர்வமும் -- இதய நோய்களை உருவாக்கும்..*
🍀*கவலையும், துயரமும் -- வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..*
🍀*துக்கமும், அழுகையும் -- சுவாச நோய்களை உருவாக்கும்.

படுக்கையையும் போர்வையையும் மடித்து வைப்பது என்?

அந்தக் காலத்தில் படுப்பதற்கென்று தனியாக பெட்ரூம் கிடையாது. அனைவரும் சேர்ந்து ஒரே இடத்தில் படுத்திருப்பார்கள். 
ஒருவர் ஒரு இடத்தில் தொடர்ந்து அதிக நேரம் இருக்கும்போது, அந்த இடத்தில், அவருடைய ஒளி உடலின் தன்மை மிகுந்தியிருக்கும்.