Saturday, May 18, 2019

கருப்பு கசகசா’ என்றழைக்கப்படும் சப்ஜா விதையின் பயன்கள்.:

திருநீற்று பச்சிலையோட விதைகள் தான் சப்ஜா விதைகள. சிலர் ‘துளசி விதைகள்’ அல்லது ‘கருப்பு கசகசா’ என்றும் அழைப்பார்கள்.
பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வயிற்று பொருமல் ,கேஸ்ட்ரிக் பிராப்ளம், நெஞ்செரிச்சலையும் போக்கும்.

இருமல் நீர்க்கோவை குணமாக

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும்
.சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்
.நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்

ஆளிவிதை


ஆளிவிதையை இரவில் ஊற வைத்து காலையில் சுண்டல் போல் தாளித்து சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பதுடன் மூளையின் சக்தியையும் அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

Wednesday, May 8, 2019

வாழை இலைக்குளியல்

வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானி...
இதுக்கு பேருதான் வாழை இலைக் குளியல்.
வாழை இலையால நம்ம உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.

சிறுநீர் பரிசோதனை

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?
பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும்ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

Monday, May 6, 2019

இதை ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடுங்கள் போதும்.. 100 வருடம் வாழலாம்..!

அனைவரின் வீட்டின் சமயலறையில் இருக்கும் ஒரு மசாலா பொருள் தான் கிராம்பு, பிரியாணி குருமா போன்ற உணவிற்கு நல்ல மனதை கொடுப்பதோடு உடலிற்கும் பல நன்மைகளை வாரி வழங்குகிறது .
எனவே இன்றிலிருந்து நீங்கள் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் கிராம்பை சேர்த்து வாருங்கள். இப்படி சேர்ப்பதினால் அதில் உள்ள மருத்துவ குணங்களினால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்