Saturday, July 13, 2019

குளிர் கால சளி தொல்லைக்கு நீங்க



குளிர் கால சளி தொல்லைக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டே நல்ல தீர்வு காண முடியும்…                     தேவையான பொருட்கள்!


  • தேன் – ஒரு டீஸ்பூன்
  • தேங்காய் என்னை – ஒரு டேபிள்ஸ்பூன்
  • ஆப்பிள் சிடர் வினீகர் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி – தேவையான அளவு

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!



1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

Saturday, July 6, 2019

கண் பார்வையை சரிசெய்ய

மனிதருக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்குமே முக்கியமான உறுப்பு என்ன என்றால் அது கண்கள்தான். கண்கள் மூலம் தான் நாம் இவ்வுலகத்தை அறிகிறோம்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்களில் ஒரு சில கோளாறுகள் ஏற்படுவதை நிவர்த்தி செய்வது பற்றிய குறிப்புகள் தான் இப்போது நாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

நுரையீரல் சளி, ஆஸ்துமா, வறட்டு இருமல் போன்றவற்றிக்கு உடனடி தீர்வு. !

இன்றைய மருத்துவ குறிப்பு பகுதியில் பலரை வாட்டி வதைக்கும் சளி பிரச்சனையை தீர்ப்பது எப்படி என்று பார்க்கப் போகின்றோம். நுரையீரல் சளி என்பது சாதாரண விடயம் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆரம்பத்தில் சாதாரண விடயமாக இருக்கும் இந்த சளி நாட்கள் சென்றபின் வேறு நோய்களையும் உருவாக்கிவிடும். அதனால் சளி ஆரம்பத்தில் இருக்கும் போதே வெளியேற்றுவது தான் சிறப்பு.

Friday, July 5, 2019

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த பாலக்கீரை..!!

பசலைக்கீரையில் மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருக்கின்றன. அதோடு பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து மற்றும் உப்பின் காரச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன.

பல நோய்களுக்கு தீர்வு தரும் கொள்ளுவின் அற்புத மருத்துவ பயன்கள்...!!

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு என்ற பழமொழி மூலம் அதனை அறியலாம்.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிகவும் அவசியம்.

Wednesday, July 3, 2019

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்.

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்..! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு?
எலுமிச்சை ஜூஸ் எந்த அளவிற்கு நம் உடலுக்கு ஏற்றது என்பதை கீழ் கொடுக்கப்பட்டு உள்ள டிப்ஸ் பார்த்து தெரிஞ்சிக்கோங்க...
வெளியூர் பயணத்தின்போது.... சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் அருந்தி வரலாம். 

மூளை சாவு அடைந்தவர்களை குணமாக்க

மூளை சாவு அடைந்தவர்களை அறுத்து விடாதீர்கள் !
மூளை சாவு அடைந்தவர்களை வர்ம மருத்துவத்தின் மூலம் எளிதில் குணமாக்க முடியும். தங்களுக்கு தெரிந்து யாரேனும் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
For Further details contact:
Master: S.SIVA KUMAR., MA(yoga)., Msc(varma)., M.phil(varma&yoga), Palm leaf reader., Dip.in.Sidhdha herbal science.,

முகவரி:
யோகாலயம் & வர்மாலயம், 10/A,எட்டியப்பன் நகர், லக்ஷ்மிபுரம் நீடிப்பு,
குலத்தூர், சென்னை-600099. Mobile: +91 9444749969, +91 9445687969.E-mail: sivakumar0018@gmail.com. https://www.facebook.com/YogalayamVarmalayam

தகவல் : Athikkadai TIMES, சல்மான் பைசல்

Tuesday, July 2, 2019

இருதய இரத்த குழாயில் அடைப்புகள் நீங்க

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். யவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்!
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

தகவல் : Sri Dharan Sri  
நாட்டு மருந்து

மின்சாரத்தைலம்

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
புதினா உப்பு
ஓம உப்பு
கட்டி கற்பூரம் (THYMOL + MENTHOL + CAMPHOR)
இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.

வாதம், பித்தம், கபம்

"கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே"