தேவையான பொருட்கள் :
முல்தானிமட்டி 200கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடி 50கிராம் பூலாங்கிழங்கு பொடி 50கிராம் கோரைகிழங்கு பொடி 50கிராம்
நன்னாரி வேர் பொடி 50கிராம்
இவை அனைத்தும் நாட்டு மருந்துகடையில் கிடைக்கும்,,...
இந்த பொடிகளை ஒன்றாக கலந்து 2 டீஸ்பூன் அளவு எடுத்து பன்னீர் கலந்து முகத்தை நன்கு கழுவிட்டு அப்லே பண்ண வேண்டும்,..
1..பப்பாளி சாப்பிடுவதாலும் அதனை பேஸ்ட்டாக முகத்தில் பூசினாலும் முகம் பப்பாளி போலவே பளபளப்பாக இருக்கும்,..
2. ஆரஞ்சு தோலை நன்கு காய வைத்து அரைத்து பால் உடன் கலந்து பூசினால் முகம் பளபளப்பாக இருக்கும்.,..
3... பச்சரிசியை நன்கு பொடியாக அரைத்து எழும்பிச்சபழம் சாறுடன் கலந்து இரவில் முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளி நீங்கும்,..
முல்தானிமட்டி 200கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடி 50கிராம் பூலாங்கிழங்கு பொடி 50கிராம் கோரைகிழங்கு பொடி 50கிராம்
நன்னாரி வேர் பொடி 50கிராம்
இவை அனைத்தும் நாட்டு மருந்துகடையில் கிடைக்கும்,,...
இந்த பொடிகளை ஒன்றாக கலந்து 2 டீஸ்பூன் அளவு எடுத்து பன்னீர் கலந்து முகத்தை நன்கு கழுவிட்டு அப்லே பண்ண வேண்டும்,..
1..பப்பாளி சாப்பிடுவதாலும் அதனை பேஸ்ட்டாக முகத்தில் பூசினாலும் முகம் பப்பாளி போலவே பளபளப்பாக இருக்கும்,..
2. ஆரஞ்சு தோலை நன்கு காய வைத்து அரைத்து பால் உடன் கலந்து பூசினால் முகம் பளபளப்பாக இருக்கும்.,..
3... பச்சரிசியை நன்கு பொடியாக அரைத்து எழும்பிச்சபழம் சாறுடன் கலந்து இரவில் முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளி நீங்கும்,..
No comments:
Post a Comment