Sunday, May 15, 2016

வாய்ப்புண்ணிலிருந்து விடுபட, பேன் தொல்லை தீர, வெயில் புண்ணால் ஏற்படும் அவதி தீர

வாய்ப்புண்ணிலிருந்து விடுபட:
வாய், நாக்கு இவைகளில் புண் வந்தால் எந்த உணவையும் சாப்பிட முடியாது. பப்பாளி மரத்தின் பிஞ்சுக் காயை மேலே சீவி விட்டால் அதிலிருந்து கசியும் பாலைத் தொட்டு புண்ணின் மேல் காலை, மாலை தடவி வந்தால், மூன்று நாட்களுக்குள் வாய்ப்புண் ஆறிவிடும்.

வெயில் காலத்தில் கண்ணில் பிரச்னை வராமல் தடுப்பது எப்படி?

★ தற்போது கத்திரி வெயில் தகித்து வருகிறது. வெப்பத்தால் தலை முதல் கால் வரை நமது உறுப்புகள் பாதிப்பை சந்திக்கின்றன. கண்களும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் கண்ணில் கட்டி ஏற்பட்டு பாடாய்படுத்தி விடுகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாக்க :-