வாய்ப்புண்ணிலிருந்து விடுபட:
வாய், நாக்கு இவைகளில் புண் வந்தால் எந்த உணவையும் சாப்பிட முடியாது. பப்பாளி மரத்தின் பிஞ்சுக் காயை மேலே சீவி விட்டால் அதிலிருந்து கசியும் பாலைத் தொட்டு புண்ணின் மேல் காலை, மாலை தடவி வந்தால், மூன்று நாட்களுக்குள் வாய்ப்புண் ஆறிவிடும்.