Saturday, May 18, 2019

ஆளிவிதை


ஆளிவிதையை இரவில் ஊற வைத்து காலையில் சுண்டல் போல் தாளித்து சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பதுடன் மூளையின் சக்தியையும் அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

No comments:

Post a Comment