Saturday, November 29, 2014

அதிசய பானம் (Miracle Drink)

சில பழங்கள் காய்கறிகளில் அதிக பலன்கள் உண்டு. அவற்றில் ஆப்பிள், பீட்ரூட், கேரட் போன்றவை இன்றியமையாதது. இவை மூன்றையும் சேர்த்து உருவாக்கப்படும் ஜூஸினை மிராக்கிள் டிரிங் என்று கூறுவர். இவற்றை அடிக்கடி பருகி வந்தால் பல வியதிகளை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் இதனைப் பற்றி காணலாம்!!
ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் செய்து பருகவும்.
விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் .
இந்த பானம் அருந்துவதால் பயன்கள் :
புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க வல்லதாம் இந்த ஜூஸ்.
ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது.
உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.
இரத்தத்தை சுத்தபடுதுகின்றது.
பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.
மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.
உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல பலன் உண்டு .

No comments:

Post a Comment