Wednesday, December 7, 2016

சிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

  • இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். 
  • ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். 
  • நெல்லிக்காய்,இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 
  • பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 
  • இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.
  • இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

No comments:

Post a Comment