Sunday, December 11, 2016

இயற்கை முறையில் வெள்ளை முடியைஎப்படி கருமையாக்குவது

தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவிநன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.ஹென்னாஹென்னா என்னும் மருதாணிபொடியைக் கொண்டு முடியைப்பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப்பெறுவதோடு பட்டுப் போன்றுமென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காய்நெல்லிக்காயை வெட்டி, வெயிலில்உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு,அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில்படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.கறிவேப்பிலைகறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து,அததனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து,பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறைசெய்து வந்தால், முடியில் நல்லமாற்றத்தைக் காண முடியும்.
வெந்தயம்வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து,தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில்இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள்காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலைஅலசியோ வந்தால், நரை முடி மறையும்.நெய்நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும்.அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படிநன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும்.இந்த முறையால் பலன் சற்று தாமதமாககிடைக்கும். இருப்பினும் இந்த முறையால்நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.
மிளகுதயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனைதலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும்.இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.ப்ளாக் டீ1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்துகலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பைநன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவந்தால், வெள்ளை முடியை விரைவில்போக்கலாம்.

No comments:

Post a Comment