உள் மருந்தாக காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து, சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன் சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும்
.நீர் அதிகமாக அருந்த வேண்டும்
,
உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும்
வெளி மருந்து (மேற் பூச்சு மருந்து ),
உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும்
- வேப்பம் கொழுந்து
- கஸ்துரி மஞ்சள்
- .நாட்டுப் பசு மோர் (வீட்டில் தயாரித்தது)
இது போல 90 நாட்கள் செய்தால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும், பாதிப்புகள் அதிகமாக இருந்தால் சற்று கால தாமதம் ஏற்படும். ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.
- உள் பிரயோகம் மற்றும் வெளிபிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்
- தக்காளி, புளி, வெங்காயம், வாழைப்பழம், ஆப்பிள் பிரெட், கார்ன் புட்ஸ், வைட்டமின் “C” உள்ள பொருள்கள், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு, அசைவம்,வெள்ளை சர்க்கரை ,ஊறுகாய்,மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.
- வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக பயன் படுத்தக் கூடாது
- எந்தவித side-effect வும் ஏற்ப்படுத்தாது.
No comments:
Post a Comment