தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
சர்க்கரை - 2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
செய்முறை :
பெரிய நெல்லிக்காய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
சர்க்கரை - 2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
செய்முறை :
- இரண்டு நெல்லிக்காய்களையும் நறுக்கி கொள்ளவும். சிறு துண்டு இஞ்சியை தோல் சீவி நறுக்கி கொள்ளவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- அதனுடன் சர்க்கரை, தேன், சீரகத்தூள், உப்பு உடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்து பரிமாறவும்.
- இந்த ஜூஸை அடிக்கடி அருந்தி வர சிறுநீரகக் கல் கரையும்.
நன்றி : சிந்துஜா - சமைக்கலாம் வாங்க.
No comments:
Post a Comment