தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........
- தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் அதுதான் அமிர்தம்......சகலவிதமான நோய்களையும் குணமாக்கும்.
- உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...
- இரத்தத்தை சுத்தமாக்கும்...
- உடலை உரமாக்கும்.....
- உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்......
- தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை......நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....
இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்..
குறிப்பு :
தேங்காய் குருமா
தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.
சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)
தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள்...அவ்வளவு ஆரோகியம்...
காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை(அ)கருப்பட்டி(அ)தேன் சேர்த்து பாக்கட் பாலை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்...ஆரோகியத்தை 🏼தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரி்ன் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை...
No comments:
Post a Comment